ஞான ரத்னக் குறவஞ்சி
என்ன விதமாக ஒன்றைப் பொருந்தலாம் சிங்கி-அது
எல்லா மறந்து இருளா யிருப்பது சிங்கா
பொருள் :
எந்த வழியில் பிரம்மத்துடன் ஆன்மாவுடன் கலந்திருக்கலாம் என்ற கேள்விக்கு ??
எல்லாம் மறந்து தத்துவங்கள் எல்லாம் கழன்று இருள் போன்ற வெளியில் உறைவது என பதில் உரைக்கிறார்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.