Friday, May 15, 2026

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி ஓரின்பம் காட்டும் உயர்ஞான வீதி சென்று பேரின்ப வீடுகண்டு பெற்றிருப்பது எக்காலம்? பொருள் : ஓரின்பம் = ஆன்மா உயர் ஞான வீதி = சுழுமுனை நாடி சுழுமுனை நாடியினுள் ஊடுருவி சென்று உச்சியில் பேரின்ப வீடு ஆகிய ஆன்மாவைக் கண்டு அந்த பேறு பெற்றிருப்பது எப்போது ?? வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.