பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி
ஓரின்பம் காட்டும் உயர்ஞான வீதி சென்று
பேரின்ப வீடுகண்டு பெற்றிருப்பது எக்காலம்?
பொருள் :
ஓரின்பம் = ஆன்மா
உயர் ஞான வீதி = சுழுமுனை நாடி
சுழுமுனை நாடியினுள் ஊடுருவி சென்று உச்சியில் பேரின்ப வீடு ஆகிய ஆன்மாவைக் கண்டு அந்த பேறு பெற்றிருப்பது எப்போது ??
வெங்கடேஷ் See less
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.