உலகம் எப்படி மோசம் போயிருக்கு??
குண்டலினியில் எப்படி என பார்ப்போம் ??
குண்டலினி உண்மையில் குய்யத்துக்கும் குதத்துக்கும் இடையில் தான் இருக்கு
ஆனால் அது எந்த உறுப்பு என்பது தான் மக்களும் மன்றங்களும் மகரிஷிகளும் - அருள் தந்தைகளும் யோகிகளும் - நம் சமகால குருமார்களும் குழம்பிப்போயுள்ளனர் –
தவறான முடிவுக்கு வந்து உலகை வழி நடத்தி சென்றுள்ளார்
மேலுள்ளவர் கூற்றுப்படி அது முதுகுத்தண்டின் அடியில் மலஜலம் கழிக்கும் இடத்தில் இருக்கு எங்கிறார்
எப்படி ஒரு தெய்வீகப்பொருள் இப்படி அசுத்தமான இடத்தில் போயிருக்கும்??
யோசிக்க வேணாமா ??
அது அந்த இடமான மல ஜலம் கழிக்கும் இடமாம் குய்யத்துக்கும் குதத்துக்கும் இடையில் இல்லை
அது வேறு இடமான - குய்யத்துக்கும் குதத்துக்கும் இடையில் - மத்தியில் இருக்கு
ஆனால் அதுக்கும் குய்யம் குதம் என தான் பேர் – அதுவும் மலத்தையும் காற்றையும் வெளியேற்றுவதால்
இதை சரியாக அர்த்தம் எடுக்கத்தவறியதால் கோடிக்கணக்கான பேர்கள் இந்த தவறான பாதையில் குண்டலினி பயிற்சி செய்து ஒரு அனுபவமும் சித்திக்காமல் மோசம் போயினர்/.கின்றார் என்பது உண்மை
மற்றுமொரு சேதி - அது மேலேறுவதுமில்லை கீழ் இறங்குவதுமிலை
அது பிரபஞ்ச வெளியை மறைத்து – குறுக்கே நிக்குது
இதன் சரியான இடம் திருவாசகத்தில் விளக்கப்பட்டுள்ளது
படித்து தெளியவும்
ெங்கடேஷ் Se
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.