Friday, May 15, 2026

பத்திரகிரியார் பாடல் - எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் - எக்காலக்கண்ணி கண்ணின் ஒளி பாய்ந்ததுவும் கருத்தறிந்து கொண்டதுவும் விண்ணின் ஒளி கண்டதுவும் வெளிப்படுவதும் எக்காலம்? பொருள் : கண்ணில் இருக்கும் திருவடி பாய்ந்தது - கண் ஒளி பிறந்தது அதனால் வித்தை விளங்கிற்று விண்ணில் இருக்கும் ஆன்ம ஒளி கண்டதும் ஆயிற்று ஆன்ம ஒளி விளங்கி வெளிப்படுவது எப்போது ?? வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.