Friday, May 15, 2026

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி நினைக்கும் நினைவுதோறும் நிறைந்த பரிபூரணத்தை முனைக்குமேல் கண்டு கண்ணில் முத்துதிர்ப்பது எக்காலம்? பொருள் : நாம் நினைக்கும் போதெல்லாம் நிறைந்த முழுமையை பூரணத்தை சுழுமுனை மேல் கண்டு கண்ணில் நீர் உதிர்ப்பது எப்போது ?? ஆன்மாவைக்கண்டு எப்போது அழுவது என வினவுகிறார் சித்தர் ?? வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.