Thursday, May 14, 2026

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி என்னை விட்டு நீங்காமல் என்னிடத்து நீ இருக்க உன்னை விட்டு நீங்காது ஒருப்படுவது எக்காலம்? பொருள் : என்னை விட்டு நீங்காது ஆன்மா என்னோடு கலந்திருக்க - நான் உனை விட்டு நீங்காது உன்னோடு - ஆன்மாவோடு கலந்து இருப்பது எப்போது ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.