பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி
என்னை விட்டு நீங்காமல் என்னிடத்து நீ இருக்க
உன்னை விட்டு நீங்காது ஒருப்படுவது எக்காலம்?
பொருள் :
என்னை விட்டு நீங்காது ஆன்மா என்னோடு கலந்திருக்க - நான் உனை விட்டு நீங்காது உன்னோடு - ஆன்மாவோடு கலந்து இருப்பது எப்போது ??
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.