சாதகனின் இலக்கணம்
ஓர் அனுபவம் சித்தித்தால்
அதிலே லயித்து இருந்துவிடக்கூடாது
அங்கேயே டேரா போட்டிருக்கக்கூடாது
அது குட்டையில் வீழ்ந்து கிடப்பதுக்கு சமம்
மாறாக
இன்னும் மேலே மேலே என
ஏறியபடி தான் இருக்கணும்
அனுபவம் வந்து கொண்டே இருக்கும்
இது கடல் நீர் ஆழத்துக்கு போவதுக்கு சமம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.