பள்ளிவாசல் - தத்துவ விளக்கம்
இங்கு தான் இஸ்லாமியர் இறை வணக்கம் செய்கின்றார்
அதன் அர்த்தம் யாதெனில் ??
பள்ளிவாசல் = சுழுமுனை வாசல்
இறை பள்ளி கொண்டிருக்கும் இடத்துக்கு அழைச்செல்லும் வாசல் ஆகிய சுழுமுனை வாசல் தான் அது
அது தெரு சாலை என எல்லாம் ஞானிகளால் பெருமைபடுத்தப்பட்டுள்ளது
அதனால் தான் இம்மக்கள் சாலையில் கூட வணக்கம் செய்கிறார்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.