Saturday, May 9, 2026

கவிஞர்கள் பாதி ஞானிகள்

கவிஞர்கள் பாதி ஞானிகள் நான் சன்மார்க்க பயிற்சியாளன் அடிக்கடி கூறுவது : “ கண்கள் ஆன்மாவின் ஜன்னல் “ இதையே கவிஞர்கள் : “ உள்ளத்தின் கதவுகள் கண்களடா “ இந்த உறவுக்கு காரணம் பெண்களடா என பாடுகின்றார் நான் பல முறை கூறுவது : “ கவிஞர்கள் பாதி ஞானிகள் “ எவ்ளோ உண்மை ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.