Thursday, May 14, 2026

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி உதயச் சுடர் மூன்றும் உள்வீட்டி லே கொளுத்தி இதயத் திருநடனம் இனிக்காண்பது எக்காலம்? பொருள் : முச்சுடர்களும் – சோமசூரியாக்கினிகள் உச்சியில் ஒன்றாக்கி ஆன்மாவின் நடனம் – அசைவை காண்பது எப்போது ?? வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.