Sunday, May 3, 2026

சன்மார்க்க தவம் “

சன்மார்க்க தவம் “ “ நடுநெற்றித் தானத்து நானுனைத் தியானிப்பேன் “ இவ்வரி கந்த குரு கவசத்தில் இருக்கு எல்லாரும் தியானம் என்றால் – புருவ மத்தி தான் சொல்வர் – என்னமோ எல்லாம் அங்கே தான் இருக்கு முடியுது என்ற பொருளில் சிற்சபை – அபெஜோதி எல்லாம் அங்கே தான் உண்டு என கதை கட்டிவிடுவர் ஆனால் உண்மையில் அதுவல்ல அது ஆரம்பம் – மலையின் அடிவாரம் மலையின் உச்சிக்கு – நெற்றி நடுவுக்கு ஏற வேண்டும் – அது தான் தவம் செயும் இடமும் ஆகும் இதைத்தான் வள்ளல் உரை நடையில் : மனதை சிற்சபையில் நிறுத்த பழக வேண்டும் – நெற்றி நடு அதுக்கு பூர்வம் புருவ மத்தியில் நிறுத்த பழக வேணும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.