Tuesday, May 12, 2026

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி உள்ளம் அறியாது ஒளித்திருந்த நாயகனை கள்ள மனம் தெளிந்துகாண்பது இனி எக்காலம்? பொருள் : மனம் அறிய முடியாமல் ஒளிந்து இருக்கும் தலைவன் ஆகிய சுத்த சிவத்தை அந்த கள்ள மனம் மயக்கம் ஒழிந்து காண்பது எப்போது ?? வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.