Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Sunday, May 17, 2026
நான் உச்சரிக்கும் பாடல்
நான் உச்சரிக்கும் பாடல்
பதிவில் – மனிதர் உடல் அதில் கலர் கலராக சக்கரங்கள் – குண்டலினி கீழ் – முதுகுத்தண்டின் அடியில் இருந்து – மேலேறி – தலை அடைவதாக படம் வரைந்து – சிவ சக்தி நடம் என இது தான் இறுதி உச்சகட்ட அனுபவம் என எழுதி இருப்பது படிக்கும் போது – நான் மனதுக்குள் உச்சரிக்கும் பாடல் வரிகள் :
எத்தனை காலம் தான் ஏமாத்துவாய் இந்த நாட்டிலே – இன்னும் எத்தனை காலம் தான் ஏமாத்துவாய் நம் நாட்டிலே
உண்மை தானே ??
மக்களுக்கு எப்போது அறிவு விளங்கும் ?? இருளில் இருந்து மீள்வார் ??
யாரே அறிவார் ??
வெங்கடேஷ்,
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.