Sunday, May 17, 2026

நான் உச்சரிக்கும் பாடல்

நான் உச்சரிக்கும் பாடல் பதிவில் – மனிதர் உடல் அதில் கலர் கலராக சக்கரங்கள் – குண்டலினி கீழ் – முதுகுத்தண்டின் அடியில் இருந்து – மேலேறி – தலை அடைவதாக படம் வரைந்து – சிவ சக்தி நடம் என இது தான் இறுதி உச்சகட்ட அனுபவம் என எழுதி இருப்பது படிக்கும் போது – நான் மனதுக்குள் உச்சரிக்கும் பாடல் வரிகள் : எத்தனை காலம் தான் ஏமாத்துவாய் இந்த நாட்டிலே – இன்னும் எத்தனை காலம் தான் ஏமாத்துவாய் நம் நாட்டிலே உண்மை தானே ?? மக்களுக்கு எப்போது அறிவு விளங்கும் ?? இருளில் இருந்து மீள்வார் ?? யாரே அறிவார் ?? வெங்கடேஷ்,

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.