சன்மார்க்கத்தாரின் பேராசை
ஒருவர் தொலை பேசியில்
ஐயா நான் அரை மணி நேரம் பயிற்சி ?? ( என்ன ஆச்சரியம் ? ) செய்றேன்
ஆனால் கண் பயன்படுத்தவில்லை
வேறு ஏதோ பயிற்சி
அதனால் வள்ளலார் சொல்லியபடி “ இந்த ஜென்மத்திலே நாலு புருஷார்த்தம் கிடைக்கும் அல்லவா ?
அதிலும் 4 வது – கடவுள் நிலை அறிந்து அம்மயமாகிவிடலாம் அல்லவா ??
எப்படி இருக்கு ??
இது பெண்கள் ஆசையைவிட மிக மிக அதிகமாக இருக்கு
தான் எங்கிருக்கோம் – செல்ல வேண்டிய தூரம் எவ்ளோ ??
அதுக்கு என்ன செய்ய வேணும் ?? காலம் எவ்ளோ ஆகும் ??
அப்படி யோசிக்காமல் – கண் மூடி வள்ளலார் சொல்லிவிட்டார் என்பதால் இந்த ஜென்மத்திலே முடியுமா என்று எதிர்ப்பார்ப்பது என்பது சரியாகும் ??
சிரிப்பாக நகைச்சுவையாக இருக்கு இவர்க்ளை நினைக்கும் போது
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.