Sunday, May 17, 2026

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 87

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 87 நம் கோவில்களில் மரம் வைத்திருப்பர் ஆனால் அது ஒரு மரமாக இருக்காது ரெண்டு ஆக இருக்கும் – அது ஆலமும் வேம்பும் கலந்து இருக்கும் அதன் கீழ் வினாயகர் அமர்ந்திருப்பார் இது ஏன் எனில் ?? இரு மரம் என்பது = சூரிய சந்திர நாடிகள் தான் இவைகள் ஒன்று சேரும் ஓரிடத்தில் அந்த இடத்தில் 5 இந்திரியங்களும் ஒன்று கூடி கலந்து நிற்கும் என்பதை இந்த மரம் + வினாயகர் சடங்கு மூலம் புறத்தில் காட்டுகின்றார் நம் முன்னோர் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.