Wednesday, May 6, 2026

தெளிவு 605

தெளிவு 605 நாம் கோவில் தூண்களில் அனுமன் சிலை பார்த்திருப்போம் அது சிவன் கோவிலில் கூட சிவனுக்கும் அனுமனுக்கு சம்பந்தம் கிடையா எனினும் ஏனெனில் ?? அனுமன் = வாசி தூண் = சுழுமுனை நாடி வாசல் அங்கு தான் அவர் உறைந்துள்ளபடியால் , நம் முன்னோர் அவர் சிலையை அந்த தூணில் செதுக்கியுள்ளார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.