Saturday, May 9, 2026

தெளிவு 590

தெளிவு 590 ஒரு செல்வந்தன் ரோட்டோர கடையில் கையேந்தி பவனில் மூன்றாம் தர ஒட்டலிலும் தன் தகுதிக்கு ஒத்துவராத ஓட்டலில் உண்பது பத்தி நினைப்பதில்லை போலும் ஒரு ஞானிக்கு உலக வாதனையும் அதன் சிந்தனையும் அறவே இல்லை அவன் சித்தம் சிவ மயம் தான் வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.