Thursday, May 14, 2026

தமிழ்ப்பழ மொழி – வழக்கும் உண்மையும் 4

தமிழ்ப்பழ மொழி – வழக்கும் உண்மையும் 4 இடத்தைக் கொடுத்தா மடத்தை புடுங்குவான் வழக்கு – அதிக இடம் கொடுத்தால் தலைக்கு மேல் ஏறிடுவான் கொஞ்சம் இடம் கொடுத்தால் நம் சொத்தை அபகரித்துவிடுவான் உண்மை : தெய்வம் /ஆன்மாவுக்கு நம் நெஞ்சில் இடம் அளித்தால் அது நம் மடமையை புடுங்கிவிடும் நமக்கு நல்ல தெளிவு அறிவு நல்கும் அதாவது ஆன்மா நம் உள்ளத்தில் ஒளி வீச ஆரம்பித்தால் – தேவையில்லாத காரியம் / எண்ணம் யாவையும் எடுத்து நம் வாழ்வை நெறிப்படுத்திவிடும் நாம் புனிதர் - புருஷோத்தமன் ஆவோம் வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.