Sunday, May 17, 2026

முத்தியும் சித்தியும் – 3

முத்தியும் சித்தியும் – 3 முப்பூ என்று திரிவார்கள் அந்த முப்பூ வந்த வகை காணார் அப்பூ என்றும் அறிந்தக்கால் சித்தி ஆம் என்று கும்மி அடியுங்கடி -வாலைச்சாமி பொருள் : அதாவது முப்பூ முப்பூ என்று அலைவார்கள் – அது என்ன ஏது ? என அறியார் எப்படி செய்வது என அறியார் அது எது – எப்படி ஆற்றுவது என் அறிந்து கொண்டால் சித்தி கைகூடும் என கும்மி அடியுங்கள் எங்கிறார் வாலைச்சாமி சித்தர் இதைத்தான் வள்ளல் பெருமான் முத்தி என்பது முன்னுறு சாதனம் சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம் முதலில் முத்தி முப்பூ முடிக்க வேணும் - அதனால் சித்தி கைகூடும் வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.