Friday, May 1, 2026

புலால் மறுத்தல் 3

புலால் மறுத்தல் 3 இதில் ரெண்டு வகை ஒன்று விலங்கு கொன்று - மாமிசம் உண்பது ரெண்டு - பெண் உடல் எனும் புலால் உண்பது – தேக சம்பந்தம் மூலம் உயிர் கொல்லுதல் ஆகிய விந்து நீக்கம் முதலாவதும் முக்கியம் தான் ஏனெனில் ?? 1 ஊனினை நீக்கி உண்பவர்க்கு அல்லாது தேனமர் பூங்கழல் சேரவொண்ணாதே 2 தன்னூன் பெருக்க பிறிதூன் உண்பான் எங்ஞனம் அருள் ஆளும் ?? இதனால் கொல்லாமை உயிர் இரக்கம் – புறத்தேயும் முக்கியம் ஆகிறது என்பது புலனாகுது இதுவும் அருளுக்கு அவசியம் ஆகும் ஆனால் எவ்வளவு முக்கியம் என்பது தான் கேள்விக்குறி முன்னது 20 % மதிப்பெண் பின்னது 80 % மதிப்பெண் என ஒருவாறு கொள்ளலாம் பின்னர் அது அவரவர் விருப்பம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.