திருவாரூர் – ஊர் பெருமை சிறப்பு – 2
திருவாரூர் என்றால் அழகியது என பொருள்
இங்குள்ள தியாகராஜ சுவாமிக்கு - சிவத்துக்கு ஆரூரன் என்று பேர்
இது அழகிய பிரணவ மலரைக்குறிக்க வந்தது ஆகும்
அதனால் நால்வரில் ஒருவரான சுந்தரர் இந்த ஊரில் அவதரித்தார்
அவர் பேரும் அழகைக்குறிக்கும் சுந்தரர் என வந்தது
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.