Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, May 11, 2026
மணிக்கதவு – சன்மார்க்க விளக்கம் 2
மணிக்கதவு – சன்மார்க்க விளக்கம் 2
ஆண்டாள் :
“ மணிக்கதவம் தாள் திறவாய் “
வள்ளல் பெருமான்:
“ மணி நாசி அடைப்பதனை திறந்து முகர்ந்தறி காண்
இதென்ன மணி கதவு - ??
சுழுமுனை உச்சியின் அடைப்பு தான் – மணிக்கதவம் எங்கிறார் நம் ஞானியர்
அங்கு நாதம் விளங்குவதால் - அதுக்கு மணி என்ற அடை மொழியுடன் அந்த கதவுக்கு பெயர்
அதைத் திறந்தால் – ஆன்ம தரிசனம்
அதனால் தான் நம் வீட்டு பூஜை அறையின் கதவில் மணி இருக்கும்
அது அந்த மணிக்கதவு குறிக்க வந்தது ஆம்
நம் வீட்டு பூஜை அறை ஆன்மாவின் இருப்பிடம் ஆம்
ஆர்க்கும் தெரியாது
வெங்கடேஷ் “
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.