Tuesday, May 12, 2026

கவிஞர்கள் பாதி ஞானிகள்

கவிஞர்கள் பாதி ஞானிகள் நான் இதை பல முறை சொல்லியிருக்கேன் இப்போதும் சொல்கிறேன் ஆமாம் இது உண்மை ஒரு கண்ணன் பாட்டு “ கண்ணனின் மேனி கடல் நீலம் அவன் கண்கள் காண்டீபம் “ அவன் கண்களிரண்டும் நாணிழுக்கப்பட்ட வில்லைப் போன்று, பார்வை அம்புகளைப் பாய்ச்சிக் கொண்டே இருக்கும். இது எப்படி அவர்க்கு தோணியது என நான் வியந்து போகிறேன் ??? இந்த மாதிரி நான் – திருவடி தவம் செய்கிறவர்கள் தம் கண்களை , நாண் இழுத்தால் எப்படி வளையுமோ ?? அவ்வாறு கண்களை வளைத்து அதை பயன்படுத்தியும் வருகிறோம் இது தான் ஞானியர்க்கும் கவிகளுக்கும் உள்ள ஒற்றுமை ஆம் இருவர்க்கும் இயற்கை தன் ரகசியத்தை வெளிப்படுத்துத வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.