Thursday, May 14, 2026

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி வேதாந்த வேதம் எல்லாம் வீட்டேறியே கடந்து நாதாந்த மூல நடு இருப்பது எக்காலம்? பொருள் : வேதம் அதன் அந்தம் ஆகிய வேதாந்தம் எல்லாம் விட்டு 36 தத்துவம் அதன் அந்தம் ஆகிய நாதாந்தத்தில் வசிப்பது எப்போது ?? வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.