ஆன்ம அனுபவம் - திருப்போரூர் சன்னிதிமுறை மாலை
"அஞ்ஞான வல்லிருள்போய் அன்பர் குணக்குன் றின்மிசை மெய்ஞ்ஞான
பானுவெளி தோன்றச் - செஞ்ஞான நாதத்தொலி கூவும் நற்கொடிப் போரூரன் இரு பாதத்தை நெஞ்சே பணி” 65
விளக்கம் :
வெட்டவெளி எனும் குன்றின் மீது ஞான சூரியன் உதிக்கவும்
அதில் நாதம் ஒலிக்கவும் , அதனால் மும்மல இருள் அகலவும்
திருப்போரூர் அமர்ந்த குமரன் இணையடி பணிவாய் தொழுவாய் நெஞ்சமே
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.