அவ்வைக் குறள் - சன்மார்க்க விளக்கம்
ஒன்றிலே ஒன்றாத மனம் உடையார் உடம்பில்
என்றும் ஒன்றாத சிவம்
விளக்கம் :
ஒன்றிலே = ஆன்மாவிலே
ஆன்மாவிலே இரண்டறக் கலக்காத ஜீவன் தன் உடம்பில் சிவம் என்றும் கலக்காது
ஜீவன் ஆன்மாவில் கலந்தால் தான் , சிவம் அதிலிருந்து வெளிப்பட்டு நம் உடலில் கலக்கும்
அந்த அனுபவத்தை விளக்குகின்றது இந்த குறள்
வெங்கடேஷ் See less
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.