Tuesday, May 12, 2026

திருமந்திரம் - ஆறாம் தந்திரம் - அவ வேடம்

திருமந்திரம் - ஆறாம் தந்திரம் - அவ வேடம் ஆடம் பரங்கொண் டடிசிலுண் பான்பயன் வேடங் கள்கொண்டு வெருட்டிடும் பேதைகா ளாடியும் பாடியும் மழுது மரற்றியுந் தேடியுங் காணீர் சிவனவன் றாள்களே 1655 கருத்து : உலக வாழ்வில் பகட்டு காண்பிப்பான் – உணவில் அதிக நாட்டம் என பொய் வேஷம் போட்டு மிரட்டி உலகை ஏமாத்துவர் ஆனால் உண்மையாக இறைவன் பெருமை ஆடி பாடியும் – சிவத்தை தேடி அவன் திருவடிகளை காணாதவராக இருக்கிறார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.