Tuesday, May 12, 2026

பத்திரகிரியார் பாடல் - குண்டலினி விளக்கம்

பத்திரகிரியார் பாடல் - குண்டலினி விளக்கம் ஒளிபடரும் குண்டலினியை உன்னி உணர்வால் எழுப்பி சுழுமுனையின் தாள் திறந்து தூண்டுவதும் எக்காலம் ?? கருத்து : குண்டலினி சுழிமுனையின் அடைப்பை மூடிக் கொண்டு இருக்கின்றது - அப்படி எனில் அதன் இருப்பிடம் சுழிமுனை தானே தவிர முதுகுத்தண்டின் அடியில் மூலாதாரத்தில் அல்ல என்று இந்த எக்காலக் கண்ணி தெளிவிக்கின்றது குண்டலினியை அப்புறப்படுத்தினால் தான் சுழுமுனையின் தாழ் திறக்கும் என்பது உண்மை வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.