Wednesday, May 6, 2026

மனம் எத்தகையது ??

மனம் எத்தகையது ?? நல்லதே ஆனாலும் தனக்கு தன் சுகத்துக்கு போகத்துக்கு தடை வருமெனில் ?? அதை வரவேற்காது ஏற்றுக்கொள்ளாது உ ம் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடித்த பின் அரை மணி எதுவும் சாப்பிடக்கூடாதெனில் அதை அந்த நல் பழக்கத்தை தடையாகவே கருதும் இது தான் மனம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.