Thursday, May 14, 2026

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி அருவி மலைநடுவே ஆயிரக்கால் மண்டபத்தில் திருவிளையாடல்கண்டு தெரிசிப்பது எக்காலம்? பொருள் : ஆன்மாவின் அசைவை எப்போது காண்பது என வினவுகிறார் ? அதாவது 5 இந்திரிய சக்திகளின் ஒளிகள் அருவி போல் கொட்ட – 1000 இதழ் தாமரை ஆகிய சிரசில் உள்ள மூளையில் ஆன்ம ஒளியின் ஆட்டம் அசைவு நடக்குது அதை எப்போது காண்பது ?? வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.