Monday, May 18, 2026

பங்குனி உத்திரம் – திருவிழா – உண்மைப்பொருள் என்ன ??

பங்குனி உத்திரம் – திருவிழா – உண்மைப்பொருள் என்ன ?? இதன் சன்மார்க்க விளக்கம் என்னவெனில்?? இது ஆரம்பிப்பது கொடியேற்றத்துடன் முடிவது திருமணத்துடன் – 10 ஆம் நாளில் கொடியேற்றம் = பரவிந்து மேலேறுதல் குறிப்பது ஆம் இது நடந்தால் தான் சாதகன் தன் ஆன்மீக பயணம் ஆரம்பித்திருக்கிறான் என பொருள் படும் இது பலர்க்கு நடப்பதே இலை - சாதனம் என்ன ? எப்படி என தெரியாது - - இது கைகூட பல ஆண்டுகள் ஆகும் 10ஆம் நாள் சிவன் பார்வதி திருமணம் = ஜீவன் + ஆன்மா கலப்பு ஆகும் 10 = யகாரம் ஆகிய பத்தாம் வாசலில் – 8+ 2 வரும் 10 குறிப்பது ஆம் எல்லா அக அனுபவமும் புறத்திலே திருவிழா – கோவில் சடங்குகளாக இருக்கு மக்கள் பராக்கில் இருக்கின்றார் -உள்ளே திரும்பவிலை வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.