Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, May 18, 2026
பங்குனி உத்திரம் – திருவிழா – உண்மைப்பொருள் என்ன ??
பங்குனி உத்திரம் – திருவிழா – உண்மைப்பொருள் என்ன ??
இதன் சன்மார்க்க விளக்கம் என்னவெனில்??
இது ஆரம்பிப்பது கொடியேற்றத்துடன்
முடிவது திருமணத்துடன் – 10 ஆம் நாளில்
கொடியேற்றம் = பரவிந்து மேலேறுதல் குறிப்பது ஆம்
இது நடந்தால் தான் சாதகன் தன் ஆன்மீக பயணம் ஆரம்பித்திருக்கிறான் என பொருள் படும்
இது பலர்க்கு நடப்பதே இலை - சாதனம் என்ன ? எப்படி என தெரியாது - - இது கைகூட பல ஆண்டுகள் ஆகும்
10ஆம் நாள் சிவன் பார்வதி திருமணம் = ஜீவன் + ஆன்மா கலப்பு ஆகும்
10 = யகாரம் ஆகிய பத்தாம் வாசலில் – 8+ 2 வரும் 10 குறிப்பது ஆம்
எல்லா அக அனுபவமும் புறத்திலே திருவிழா – கோவில் சடங்குகளாக இருக்கு
மக்கள் பராக்கில் இருக்கின்றார்
-உள்ளே திரும்பவிலை
வெங்கடேஷ் See less
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.