Sunday, May 3, 2026

இதுவும் அதுவும் ஒன்று தான்

இதுவும் அதுவும் ஒன்று தான் நவராத்திரி – கந்த சஷ்டி ரெண்டும் ஒரே தத்துவ விளக்கத்தை விளக்க வந்த புராணக்கதை – பண்டிகை ஆம் நவராத்திரி = பிரணவத்தின் 9 ஒளிகள் சேர்க்கை – அதனால் பத்தாம் நாளில் மலக்கழிவு உண்டாகி ஆன்ம தரிசனம் கிட்டும் இது தான் உண்மை அர்த்தம் பொருள் கந்த சஷ்டி – 9 நாளில் – 9 ஒளிகள் கூட்டி – வேல் ( பிரணவம் ) உண்டாக்கி அதன் உஷ்ணத்தால் அதி வெப்பத்தால் சூரபத்மனாகிய மும்மலம் அழிவு ஆகும் என்பதை உணர்த்தும் கதை அதனால் இதுவும் அதுவும் ஒன்றே தான் மக்களுக்கு தெளிவில்லை சக்தி வழிபாடு செய்வோர்க்கு = நவராத்திரி முருக பகதர்க்கு = கந்த சஷ்டி வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.