Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Sunday, May 3, 2026
இதுவும் அதுவும் ஒன்று தான்
இதுவும் அதுவும் ஒன்று தான்
நவராத்திரி – கந்த சஷ்டி
ரெண்டும் ஒரே தத்துவ விளக்கத்தை விளக்க வந்த புராணக்கதை – பண்டிகை ஆம்
நவராத்திரி = பிரணவத்தின் 9 ஒளிகள் சேர்க்கை – அதனால் பத்தாம் நாளில் மலக்கழிவு உண்டாகி ஆன்ம தரிசனம் கிட்டும்
இது தான் உண்மை அர்த்தம் பொருள்
கந்த சஷ்டி – 9 நாளில் – 9 ஒளிகள் கூட்டி – வேல் ( பிரணவம் ) உண்டாக்கி அதன் உஷ்ணத்தால் அதி வெப்பத்தால் சூரபத்மனாகிய மும்மலம் அழிவு ஆகும் என்பதை உணர்த்தும் கதை
அதனால் இதுவும் அதுவும் ஒன்றே தான்
மக்களுக்கு தெளிவில்லை
சக்தி வழிபாடு செய்வோர்க்கு = நவராத்திரி
முருக பகதர்க்கு = கந்த சஷ்டி
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.