Friday, May 15, 2026

தஷ்ணாமூர்த்தியும் தென்னவனும்

தஷ்ணாமூர்த்தியும் தென்னவனும் ரெண்டும் ஒரே பொருளைத்தான் குறிக்கும் அதாவது தஷ்ணாமூர்த்தி = தென் திசையில் அமர்ந்திருக்கும் ஆன்மக்குரு தென்னவன் = தென் திசையில் வீற்றிருக்கும் மன்னவன் ஆகிய ஆன்மா தென் பாண்டி மன்னவன் கூட ஆன்மாவைத்தான் குறிப்பதாகும் அப்போ ரெண்டும் ஒன்றே தானே ?? தென்பாண்டிச்சீமை என்பது ஆன்மா இருக்கும் தலம் தான் அப்போ சேர சோழர்கள் எனில் இட பிங்களைகள் தானே?? சேர சோழ பாண்டியர்கள் = மூன்று நாடிகள் கலைகள் குறிப்பதாகும் நான் சொல்வது சரிதானே ?? வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.