Thursday, May 14, 2026

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி கூட்டில் அடைப்பட்ட புழு குளவி உருக்கொண்டதுபோல் வீட்டில்அடை பட்டுஅருளை வேண்டுவதும் எக்காலம்? பொருள் : கூட்டில் புழு கொட்டப்பட்டு குளவியாக உருமாற்றம் பரிணாம வளர்ச்சி அடைந்தாற்போல் – நானும் பிரணவ வீட்டில் அடைந்து ஆன்மா ஆக மாற்றம் அடைந்து அருள் வேண்டுவது எப்போது ?? வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.