Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, May 5, 2026
சத்விசாரம்
சத்விசாரம்
உண்மை சம்பவம் கோவை 2024 ஜனவரி
என் மாணவர் ஒருவர் கேள்வி
எப்படி ஒரு பிறவியில் வள்ளல் பெருமானின் ஒளி தேக சித்தி சாத்தியமானது ??
நான் :
உலகக் கோப்பை கிரிக்கெட்
அதில் பல நாடுகள் பங்கேற்று , எல்லா நாடுகள் அணிகள் மோதி விளையாடி , புள்ளிகள் பார்த்து காலிறுதி அரை என வைத்தால் பல மாதம் ஆகும்
அதனால் முன்பு ஆடிய ஆட்டங்கள் வெற்றி வைத்து புள்ளி அடிப்படையில் , இந்த அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்று அந்த போட்டிகள் அங்கிருந்தே ஆரம்பிக்கும்
பின் அரை இறுதி , இறுதி என போட்டி முடிவடையும்
இது மாதிரி தான் வள்ளல் பெருமானும் முந்தைய பிறவிகளில் ஆற்றிய தவம் , இந்த கடைசி பிறவியில் எல்லா சித்தியும் அருள் அளித்து முடித்து விட்டது
அவர் : சரி சரி . ஒத்துக்கொள்ளும்படியான விளக்கம்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.