Thursday, May 14, 2026

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச் சூத்திரத்தைக் கண்டு துயர் அறுப்பது எக்காலம்? 155 பொருள் : சாத்திரமும் வேதங்களும் எல்லாம் பொய் ஆக்கி தனித்து நிற்கும் சூத்திரம் ஆகிய ஆன்மாவை “ கண்டு “ என் துயர் போக்கிக்கொள்வது எப்போது ?? வெங்கடேஷ்: See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.