பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி
சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச்
சூத்திரத்தைக் கண்டு துயர் அறுப்பது எக்காலம்? 155
பொருள் :
சாத்திரமும் வேதங்களும் எல்லாம் பொய் ஆக்கி தனித்து நிற்கும் சூத்திரம் ஆகிய ஆன்மாவை “ கண்டு “ என் துயர் போக்கிக்கொள்வது எப்போது ??
வெங்கடேஷ்: See less
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.