Sunday, May 17, 2026

சுத்த உஷ்ணம் பெருமை

சுத்த உஷ்ணம் பெருமை மும்மல மயக்கத்தில் இருக்கும் ஜீவனும் பாசத்தால் கண்ணீர் விடும் நினைவால் உருகும் அதனால் உயிர் இறக்கும் அதே மும்மலத்தை உருக்கினாலோ ? தவத்தால் சுத்த உஷ்ணத்தால் உருக்கினால் ஜீவன் உயிர் நித்திய தன்மை அடையும் இது தான் வித்தியாசம்
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.