சுத்த உஷ்ணம் பெருமை
மும்மல மயக்கத்தில் இருக்கும் ஜீவனும்
பாசத்தால் கண்ணீர் விடும்
நினைவால் உருகும்
அதனால் உயிர் இறக்கும்
அதே மும்மலத்தை உருக்கினாலோ ?
தவத்தால் சுத்த உஷ்ணத்தால் உருக்கினால்
ஜீவன் உயிர் நித்திய தன்மை அடையும்
இது தான் வித்தியாசம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.