Friday, May 1, 2026

சினிமாவும் – உலகமும் “

சினிமாவும் – உலகமும் “ சினிமாவில் தான் கொள்ளைக்காரன் – பெரிய திருடனை ஹீரோ ரேஞ்சுக்கு உயர்த்தி வைத்துவிடுவர் அதை வைத்து ஊருக்கு நல்லது செய்கிறானாம் கேட்டால் – “ நாலு பேருக்கு நல்லது என்றால் எந்த வழியும் சரிதான் “ என வியாக்கியானம் சொல்வர் எந்த புண்ணியவான் இதை சொல்லிவிட்டுப்போனானோ ?/ தெரியவில்லை அவனை கூட்டி வந்து நாலு சாத்து சாத்த வேணும் அவனோ ஊரை கொள்ளை அடித்து அனாதை ஆசிரமம் நடத்துவான் சிறுவர் ஆசை - கல்வி என எல்லா செலவும் செய்வான் ஆனால் உழைத்து நயா பைசா சம்பாதிக்க மாட்டான் கொள்ளை அடிப்பவன் – கருப்பு நாயகன் தான் கதாநாயகன் அல்ல இதே மாதிரி தான் – இதைப்பின் பற்றி எல்லா யோகா பள்ளிகளும் – உலகமும் மனதை ஹீரோவாக கொண்டாடுவதும் அது தான் எல்லாம் - மனம் தான் குரு – மனம் தான் தெய்வம் என்கிறார் நல்ல வேடிக்கை – நகைச்சுவை தானே இது ?? மனதும் கருப்பு நாயகன் தான் – சினிமா ஹீரோ மாதிரி கதாநாயகன் அல்ல Mind is Kalnayak வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.