Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, May 6, 2026
சித்தர் பாடல் விளக்கம்
சித்தர் பாடல் விளக்கம்
கோவனூர் பொட்டலிலே குண்டுமேனியம்மன் சன்னிதியிலே
முளைத்திருக்குது பார் சாகாமூலி
விளக்கம் : இந்த பாடலை படித்துவிட்டு நிறைய பேர் கோவை கோவனூர் மலைக்கு சென்று அங்கு இந்த மூலிகை தேடி ஏமாந்து போயினர்
சித்தர் கூற வந்தது - துரியம் கடந்த வெளியிலே - துவாதசாந்த வெளியிலே -சுழிமுனை திறந்த அந்த வெளியிலே " ஆன்மா " என்னும் சாகாமூலி இருக்கின்றது
அதை அடைந்தால் நாம் மரணமிலாபெருவாழ்வில் இருக்கலாம் என்ற அர்த்தத்தில் இந்த பாடல் எழுதப்பட்டுள்ளது
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.