பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி
காந்தம் வலித்து இரும்பைக் கரத்திழுத்துக் கொண்டதுபோல்
பாய்ந்து பிடித்திழுத்துன் பாதத்தில் வைப்பது எக்காலம்?
பொருள் :
எப்படி காந்தம் இரும்பை தன் பக்கம் இழுத்து பிடித்துக்கொண்டுள்ளதோ ??அவ்வாறே என் சிந்தையையும் உன் திருவடியில் – கண்ணில் இழுத்து கட்டியிருப்பது எப்போது ??
வெங்கடேஷ் See less
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.