Friday, May 15, 2026

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி காந்தம் வலித்து இரும்பைக் கரத்திழுத்துக் கொண்டதுபோல் பாய்ந்து பிடித்திழுத்துன் பாதத்தில் வைப்பது எக்காலம்? பொருள் : எப்படி காந்தம் இரும்பை தன் பக்கம் இழுத்து பிடித்துக்கொண்டுள்ளதோ ??அவ்வாறே என் சிந்தையையும் உன் திருவடியில் – கண்ணில் இழுத்து கட்டியிருப்பது எப்போது ?? வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.