தெளிவு 691
ஒவ்வொரு துன்பத்திலும் துயரிலும்
ஒரு பாடம் அனுபவம் மறைத்திருக்கும் இயற்கை
நம் முன்னோரும் அதே போல்
ஒவ்வொரு சடங்கினுள்ளும்
ஒரு அக யோக அனுபவத்தை மூடி வைத்துள்ளார்
அதை கண்டுபிடிப்பவர் கொடுத்து வைத்தவர்
அதை செய்வதுக்கு அறிவு வேணும்
அது இல்லாததால் தான்
சடங்கை கேலி செய்கிறார் அறிவிலிகள் சாமானியர்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.