தெளிவு 506
உலக வழக்கில்
இரு கை சேர்ந்தால்
இரு மெய்யும் சேர்ந்துவிடும்
ஆனால் சாதகர்க்கோ
“ கை“யோடு சேர்ந்தால்
அவன் உயிர் கரை சேர்ந்துவிடும்
அவன் ஆன்மாவுடன் கலந்துவிடுவான்
ஆமாம்
கைலாயம் – துவாரகையோடு கலந்தால்
அவன் கரை சேர்ந்துவிடுவான்
ஆற்றுவது யார்??
வெங்கடேஷ் See l
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.