Sunday, May 17, 2026

சன்மார்க்கம் – சாதனா மார்க்கம் அல்ல சகஜ மார்க்கம் – 3

சன்மார்க்கம் – சாதனா மார்க்கம் அல்ல சகஜ மார்க்கம் – 3 சிவவாக்கியர் பாடல் : மனத்தகத்து அழுக்கறாத மவுன ஞான யோகிகாள் வனத்தகத்து இருக்கினும் மனத்தகத் அழுக்கறார் மனத்தகத்து அழுக்கருத்த மவுன ஞானி யோகிகள் முலைத்தடத்து இருக்கினும் பிறப்பறுத்து இருப்பரே! அதாவது : ஞானியர் எந்த நிலையில் இருந்தாலும் அவர்கள் மோன நிலையிலும் பரத்துடன் கலந்த நிலையிலே இருப்பார்கள் எங்கிறார் சிவவாக்கியர் ஞானிகள் யோகிகள் பெண் முலை மேல் படுத்து இருந்தாலும் அவர்கள் ஆசையற்ற நிலையிலே – தம் ஞான நிலையிலேயே லயித்து இருப்பார்கள் என்று உறுதி செய்கிறார் உலக நடையினர் நிலை சொல்ல வேண்டுவதில்லை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.