Thursday, May 14, 2026

தெளிவு 153

தெளிவு 153 ராமன் நாணை பூட்டினான் என்றால் அவன் தன் பார்வையை நெற்றியில் வைத்து கட்டினான் என பொருள் அம்பு விட்டான் என்றால் கண் பார்வை மேலே செலுத்தினான் என பொருள் ராவணனைக் கொன்றான் என்றால் மும்மலங்கள் - 7 திரைகள் தீக்கிரையாகின என பொருள் எல்லா சன்மார்க்கத்தாரும் இதை பற்றி எல்லாம் யோசிப்பதே இலை சோறு போடவே சரியா இருக்கு என் செய ?? எப்போது விடிவு வரும் ?? உலகத்துக்கும் சன்மார்க்கத்துக்கும்?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.