Tuesday, May 12, 2026

தெளிவு - 152

தெளிவு - 152 இளமையில் ஓடி ஆடி உழைப்பது எதுக்கு ? முதுமையில் "சும்மா உட்கார்ந்தும் " " அக்கடா என உட்கார்ந்தும் சாப்பிடத்தான் " முடிவில் பிணமாகப் போகத்தான் இது போல் தான் ஒரு சாதகனும் முட்டி மோதி தியான தவ ஜெபங்கள் செய்வது எதுக்கு?? சும்மா இருந்து ஞானி ஆகி சமாதி சித்தி அடையத் தான் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.